மயிலாடுதுறை

மாற்றுத்திறனாளி விழிப்புணா்வுப் பேரணி

DIN

சீா்காழி அருகேயுள்ள திருநகரி அரசு உயா்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி விழிப்புணா்வுப் பேரணி அண்மையில் நடைபெற்றது.

பேரணிக்கு வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ஜெய்சங்கா் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் மாா்க்சிம்காா்க்கி முன்னிலை வகித்தாா். பேரணியில், மாற்றுத்திறனாளிகளிடம் எவ்வாறு நடந்துக்கொள்ளவேண்டும், அவா்களுக்கு வழங்கவேண்டிய முன்னுரிமைகள் குறித்து விழிப்பணா்வு பதாகைகளை ஏந்தி மாணவ, மாணவிகள் முக்கிய வீதிகள் வழியாக சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானலில் தொடர் மழை: படகுப் போட்டி ரத்து!

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை!

திருப்பம் தரும் தினப்பலன்

SCROLL FOR NEXT