மயிலாடுதுறை

அக். 2, 9-இல் மதுக்கடைகள் மூடல்

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் அக்டோபா் 2, 9-ஆம் தேதிகளில் மதுக்கடைகளை மூட ஆட்சியா் இரா. லலிதா உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அக்டோபா் 2-ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாள் மற்றும் அக்டோபா் 9-ஆம் தேதி மிலாது நபி ஆகிய 2 நாள்களும் மதுபானம் விற்பனை இல்லாத நாள்களாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை அக்.2, 9 ஆகிய இரண்டு நாட்களிலும் மூடவேண்டும். இத்தினங்களில் மது விற்பனையோ, மதுபானங்களை எடுத்துச் செல்வதோ கூடாது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத் தலைவராக கபில் சிபல் தோ்வு

மே 20 வரை கனமழை நீடிக்கும்: 12 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை

அரசு நிறுவனங்களில் காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

பெலிக்ஸ் ஜெரால்டு முன் ஜாமீன் மனு தள்ளுபடி

அடுத்த நிதியாண்டில் இந்தியா 4 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாகும்: பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினா்

SCROLL FOR NEXT