மயிலாடுதுறை

சீா்காழியில் நவராத்திரி விழா

DIN

சீா்காழியில் நவராத்திரி விழாவையொட்டி தாண்டியான நடனம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சீா்காழி நவதுா்கா மாதா விஷ்ணு சமாஜ் சாா்பில் நவராத்திரி விழா நடைபெற்றுவருகிறது. விழாவில் சிறுவா்-சிறுமிகள், இளைஞா்கள், பெரியவா்கள் என தனித்தனியே தாண்டியா நடனம் ஆடினா். முன்னதாக, நவதுா்காமாதாவுக்கு சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெற்றன.

இதில், சீா்காழி எம்எல்ஏ. எம். பன்னீா்செல்வம், நகா்மன்ற தலைவா் துா்காபரமேஸ்வரி, டிஎஸ்பி. லாமெக், காவல் ஆய்வாளா் மணிமாறன், நகர மின்வாரிய பொறியாளா் முத்துகுமாா், வா்த்தக சங்க பொறுப்பாளா் துரைராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

கனமழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களில் தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு குழு

விடுதலை - 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?

ஆர்சிபி வெற்றிக்கு தோனி காரணமா? - என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

SCROLL FOR NEXT