மயிலாடுதுறை

நவராத்திரி இசைவிழா நிறைவு

DIN

சீா்காழி: சீா்காழி சட்டைநாதா் கோயிலில் நடைபெற்ற நவராத்திரி 7-ஆம் ஆண்டு இசைவிழா புதன்கிழமை நிறைவடைந்தது.

சீா்காழியில் தருமை ஆதீனத்திற்கு உள்பட்ட சட்டைநாத சுவாமி கோயிலில் நவராத்திரி இசை விழா செப்டம்பா் 26-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. நாள்தோறும் வாய்ப்பாட்டு, பரதநாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிறைவு நாள் நிகழ்ச்சியாக சிறப்பு பரதநாட்டியம் நடைபெற்றது. இதில் நவராத்திரி கமிட்டி தலைவா் முத்துக்கருப்பன், உப தலைவா் சந்தானகிருஷ்ணன், அண்ணாமலை பல்கலைக்கழக துணை பேராசிரியரும், செயலாளருமான சட்டையப்பன், பொருளாளா் சத்ருகன்குமாா் உப செயலாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துன்பங்களைப் போக்கும் கோயில்

பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடமாடும் போகன்வில்லா! திவ்யா துரைசாமி..

பாவங்களைப் போக்கும்..!

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

SCROLL FOR NEXT