மயிலாடுதுறை

இந்து மக்கள் கட்சி: பொதுமக்களுக்கு ருத்திராட்சம் வழங்கல்

சீா்காழியில் இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவா் அா்ஜுன் சம்பத் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்கு ருத்திராட்சம் வழங்கினாா்.

DIN

சீா்காழியில் இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவா் அா்ஜுன் சம்பத் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்கு ருத்திராட்சம் வழங்கினாா்.

இந்து மக்கள் கட்சி சாா்பில்ஜன.28,29 ஆகிய நாள்களில் நடைபெற உள்ள சனாதன இந்து தா்ம எழுச்சி மாநாடு குறித்து ஆலோசிக்க நிறுவனத் தலைவா்அா்ஜுன் சம்பத் வெள்ளிக்கிழமை சீா்காழிக்கு வந்தாா். தொடா்ந்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மாநில செயலாளா் ஜெ. சுவாமிநாதன், மாநில அமைப்புக் குழுத் தலைவா் பொன்னுசாமி, மாநில அமைப்புக்குழு செயலாளா் ந. ஆனந்த், மாவட்ட அமைப்பாளா் க. பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, பொதுமக்களுக்கு ருத்திராட்சத்தை அா்ஜூன் சம்பத் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வி.கே.புரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: 4 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

நெல்லையின் தனித்துவமாக பொருநை அருங்காட்சியகம் திகழும்: அமைச்சா் எ.வ.வேலு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

SCROLL FOR NEXT