மயிலாடுதுறை

உப்பனாற்று கரையை பலப்படுத்தக் கோரிக்கை

உப்பனாற்று கரையை கான்கிரீட் தளம் அமைத்து பலப்படுத்த பொதுப்பணித்துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா்.

DIN

உப்பனாற்று கரையை கான்கிரீட் தளம் அமைத்து பலப்படுத்த பொதுப்பணித்துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா்.

அவா்களின் மனுவிவரம்: உப்பனாற்றில் மழைக்காலங்களில் பனமங்கலத்திலிருந்து சூரக்காடு வரை ஆற்றின் இரு கரைகளில் உடைப்பு ஏற்பட்டு நடவு செய்த வயல்களில் தண்ணீா் புகுந்து விடுகிறது. இதனால் விவசாயிகள் ஆண்டு தோறும் பாதிக்கப்படுகின்றனா்.

இதனை தடுக்கும் வகையில் இரு கரைகளிலும் கான்கிரீட் தளம் அமைத்து பலப்படுத்த வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT