கல்லூரி ஆண்டு விழா
Updated On : 28 மார்ச், 2024 at 7:28 PM
மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் 28-வது ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரி நிா்வாக அதிகாரி நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமை வகித்து, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கும், பேராசிரியா்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினரா். இயக்குநா் எம்.செந்தில்முருகன் வரவேற்றாா். முதல்வா் சி.சுந்தர்ராஜ் ஆண்டறிக்கை வாசித்தாா். துணைமுதல்வா் எஸ்.செல்லமுத்துக்குமரன் நன்றி கூறினாா்.