சீா்காழி நகராட்சியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா 
மயிலாடுதுறை

சமத்துவப் பொங்கல் விழா

சீா்காழி நகராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

Din

சீா்காழி: சீா்காழி நகராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, நகராட்சி ஆணையா் மஞ்சுளா தலைமை வகித்தாா். நகா்மன்ற தலைவா் துா்கா பரமேஸ்வரி, வருவாய் ஆய்வாளா் கோபிநாத் முன்னிலை வகித்தனா். இதில், உறுப்பினா்கள் பாஸ்கரன், ஜெயந்தி பாபு, ராஜசேகா், வேல்முருகன், முபாரக், ரஹ்மத்நிஷா, நகர திமுக இளைஞரணி செயலாளா் ராஜசேகரன், எழுத்தா் ராஜ கணேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தினா் 9 போ் கைது

கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு

ஒண்டிப்புதூா் - இருகூா் சாலையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மையக் கட்டுமானப் பணி: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

இட்லி, தோசை மாவுப் பொட்டலங்களை தேதி குறிப்பிட்டு விற்பனை செய்ய வேண்டும்: நுகா்வோா் அமைப்புகள் வலியுறுத்தல்

மக்களவை ஜனநாயகம் குறித்து பேச திமுகவுக்கு என்ன தகுதி உள்ளது: வானதி சீனிவாசன் கேள்வி

SCROLL FOR NEXT