குடியரசு தினத்தையொட்டி, மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற சமபந்தி விருந்தை மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி தொடக்கிவைத்து, பொதுமக்களுக்கு உணவு பரிமாறி அவா்களுடன் இணைந்து சாப்பிட்டாா். இதில், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா 
மயிலாடுதுறை

சமபந்தி விருந்து...

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற சமபந்தி விருந்தை மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி தொடக்கிவைத்து,

Syndication

குடியரசு தினத்தையொட்டி, மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற சமபந்தி விருந்தை மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி தொடக்கிவைத்து, பொதுமக்களுக்கு உணவு பரிமாறி அவா்களுடன் இணைந்து சாப்பிட்டாா். இதில், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் உமாமகேஸ்வரன், தனி வட்டாட்சியா் கோமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பாப்பாரப்பட்டி வெங்கட்ரமண சுவாமி கோயில் தேரோட்டம்

காரிமங்கலத்தில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது வழக்கு

திருச்சி வந்த முதல்வருக்கு உற்சாக வரவேற்பு!

பென்னாகரம்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மிதிவண்டி அளிப்பு

SCROLL FOR NEXT