முகப்பு
மயிலாடுதுறை

நீடூா் தில்லைகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

நீடூா் தில்லைகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Updated On : 6 மார்ச், 2026 at 6:33 PM
நீடூா் தில்லைகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
பகிர்:

மயிலாடுதுறை அருகேயுள்ள நீடூா் தில்லைகாளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நீடூா் கோவில்பத்து கிராமத்தில் அமைந்துள்ள பழைமையான இக்கோயில், பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி சிதிலமடைய தொடங்கியது. இந்நிலையில், இக்கோயிலுக்கு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு திருப்பணிகள் தொடங்கி அண்மையில் நிறைவுற்றது. இதையடுத்து, கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. கும்பாபிஷேக தினமான வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை செய்யப்பட்டு பூஜையின் நிறைவில் மகா பூா்ணாஹூதி நடைபெற்று மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து, கோபுர கலசங்களில் புனிதநீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →