நாகப்பட்டினம்

அனைத்து கடைகளும் ஏப். 25-இல் அடைக்கப்படும்: வர்த்தக தொழிற்குழுமம் தகவல்

DIN

விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப். 25-ஆம் தேதி நடைபெறவுள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, நாகையில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்படும் என நாகை இந்திய வர்த்தக தொழிற்குழுமம் தெரிவித்துள்ளது.
நாகையில் ஏப். 21-ஆம் தேதி நடைபெற்ற இந்திய வர்த்தக தொழிற்குழும சிறப்புக் கூட்டத்தில் அனைத்து வணிகர் சங்கங்கள், சேவை சங்கங்கள் பங்கேற்று இந்த முடிவை எடுத்துள்ளது எனவும், இதன்படி ஏப். 25-ஆம் தேதி நாகையில் அனைத்துக் கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருக்கும் எனவும் இந்திய வர்த்தக தொழிற்குழுமத் தலைவர் எஸ். சாகுல் அமீது, செயலாளர் ஜி. மனோகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT