நாகப்பட்டினம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

DIN

பொறையாறில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
பொறையாறு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வேதநாயகம், தங்கசாமி அகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில அரசுகள் தலித்துகள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும்.  வன்கொடுமை தடுப்பு சட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும்.  வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளை விசாரிக்க மாவட்ட அளவில் தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT