நாகப்பட்டினம்

செம்பனார்கோயிலில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர்

DIN

நாகை மாவட்டம், செம்பனார்கோயில் கடைவீதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வியாழக்கிழமை  வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்ட துணைச் செயலர் மார்க்ஸ் தலைமை வகித்தார்.  மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் வட்டச் செயலர் சீனிவாசன் பங்கேற்று, பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர்  வழங்கினார். இதில் பஷீர் அகமது, குணா, ஜோதிபாசு, சந்திரமோகன், காசிம் உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

வரப்பெற்றோம் (05-06-2024)

கங்குவா அப்டேட் வருமா? வராதா? புலம்பும் சூர்யா ரசிகர்கள்!

SCROLL FOR NEXT