நாகப்பட்டினம்

ஏவிசி கல்லூரியில் பட்டம் பெறுவதற்கு விண்ணப்பிக்க அழைப்பு

DIN

மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் பயின்றவர்கள் பட்டம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அக்கல்லூரியின் முதல்வர் முனைவர் ஆர். நாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி: மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் இந்த ஆண்டு மற்றும் இதற்கு முந்தைய ஆண்டுகளில், இளங்கலை, இளம் அறிவியல், முதுகலை, முதுநிலை அறிவியல் பயின்ற மாணவ, மாணவியர் பட்டம் பெறுவதற்கு, அதற்குரிய கட்டணத்தை கல்லூரி அலுவலகத்தில் செலுத்தி செப். 19 -ஆம் தேதி முதல் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். அக். 7 -ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியாகும். இதற்கான விண்ணப்பங்கள் கல்லூரி வேலை நாள்களில் காலை, மாலை இரு வேளைகளிலும், ஏவிசி மாலை நேரக் கல்லூரி அலுவலகத்தில் கிடைக்கும் என அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT