நாகப்பட்டினம்

மஞ்சலாற்றில் மதகு, கதவணை கட்டும் பணிக்கு பூமி பூஜை

DIN

திருக்கடையூர்  அருகே மஞ்சலாற்றின் குறுக்கே கதவணை  கட்டுமானப் பணிக்கு பூமி பூஜை அண்மையில் நடைபெற்றது. 
தமிழ்நாடு நிலவள மற்றும் நீர்வளத் திட்டத்தின்கீழ், உலக வங்கி நிதி உதவியுடன் ரூ. 5. 45 கோடி மதிப்பில் மஞ்சலாற்றின் குறுக்கே கதவணை மற்றும் மதகு அமைக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜையில் பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் பவுன்ராஜ் பங்கேற்று பணியைத் தொடங்கி வைத்தார். இந்நிகழச்சியில் உதவி செயற்பொறியாளர் சண்முகம்,  உதவி பொறியாளர் வீரப்பன் உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT