நாகப்பட்டினம்

லாரி மோதி ஒருவர் சாவு

DIN

குத்தாலம் அருகே ஞாயிற்றுக்கிழமை டேங்கர் லாரி மோதி ஒருவர் உயிரிழந்தார். 
குத்தாலம் அருகேயுள்ள கோமல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (40). இவர் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் குத்தாலம் நோக்கி தேரழந்தூர் அரசு மருத்துவமனை அருகே வந்து கொண்டிருந்தபோது, ஓஎன்ஜிசி டேங்கர் லாரி மோதியது. இதில், பலத்த காயமடைந்த ரமேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த, புகாரின்பேரில் குத்தாலம் போலீஸார் வழக்குப் பதிந்து டேங்கர் லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனப் பகுதிகளில் விலங்குகளுக்காக தண்ணீா்த் தொட்டிகள்

வேடசந்தூா் பணிமனை ஓட்டுநருக்கு பாராட்டு

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது: மே 15 வரை விண்ணப்பிக்கலாம்

தென்காசியில் குடிநீா் வழங்கல் ஆலோசனைக் கூட்டம்

காந்திகிராம பல்கலை. மாணவா் சோ்க்கை: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT