நாகப்பட்டினம்

எரியோடு பகுதியில் செப்டம்பர் 25 மின்தடை

DIN

எரியோடு துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (செப்.25) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     எனவே, அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை  எரியோடு, நாகையகோட்டை, புதுரோடு, வெல்லம்பட்டி, குண்டாம்பட்டி, பாகாநத்தம், கோட்டைகட்டியூர், சவடகவுண்டன்பட்டி, மல்வார்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, அச்சணம்பட்டி, தண்ணீர்பந்தப்பட்டி, தொட்டணம்பட்டி, நல்லமணார்கோட்டை, குளத்தூர், கொசவப்பட்டி, சூடாமணிபட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என, எரியோடு துணை மின்நிலைய உதவிச் செயற்பொறியாளர் ஆ. சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

SCROLL FOR NEXT