நாகப்பட்டினம்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியினர் வாக்குச் சேகரிப்பு

DIN


திருக்குவளை அருகே உள்ள வலிவலம், கொடியாலத்தூர் கிராமத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி தொண்டர்கள் சனிக்கிழமை வாக்குச் சேகரித்தனர்.
 நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம். செல்வராசுவை ஆதரித்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி தொண்டர்கள் வலிவலம் மற்றும் கொடியாலத்தூர் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில், வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தனர். இதில், கீழ்வேளூர் வடக்கு ஒன்றியக்குழு செயலாளர் ப. கோவிந்தராஜன், தெற்கு ஒன்றியச் செயலாளர் கே. பழனியப்பன், திமுக மாவட்டத் துணை அமைப்பாளர் ஜி. ஜீவானந்தம், கொடியாலத்தூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் என். ஜெயபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஆர். ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கதிர் அறுவாள் சின்னத்துக்கு வாக்குச் சேகரித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT