நாகப்பட்டினம்

தாடாளன்பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

DIN

ஆடிப்பூரத்தையொட்டி, சீர்காழி தாடாளன்பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
ஆடிப்பூரத்தையொட்டி, ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாற்றுமுறை, தீபாரானை ஆகியன நடைபெற்றன. இதேபோல் தாடாளன்பெருமாளுக்கும் சிறப்பு திருமஞ்சனம், சாற்றுமுறை
செய்விக்கப்பட்டது. தொடர்ந்து பெருமாள்-ஆண்டாள் வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT