நாகப்பட்டினம்

குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம்

DIN

திருக்குவளை அருகே உள்ள கச்சனத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை சார்பில் ஆர்.பி.எஸ்.கே. திட்டத்தின்கீழ், பள்ளி குழந்தைகளுக்கு டி.பி.டி. மற்றும் டி.டி. தடுப்பு ஊசிகள் போடப்பட்டன. 1,5 மற்றும் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டது.
ஆலத்தம்பாடி சுகாதார மைய மருத்துவ அலுவலர் சங்கீதா மற்றும் செவிலியர்கள் குழுவாக வந்து மாணவர்களுக்கு தடுப்பூசி போட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆலோசகர் மற்றும் முதல்வர் கே. பொது செல்வன் செய்திருந்தார் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT