நாகப்பட்டினம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டம்

DIN

வேதாரண்யத்தை அடுத்த அருந்தவம்புலத்தில், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அருந்தவம்புலம் கடைவீதியில் திங்கள்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு இளம் சிறுத்தைகள் எழுச்சிப் பேரவை ஒன்றியச் செயலாளர் வீரை.விஜயன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பாப்பா செல்வம், எம்.சி. கண்ணன், சந்திரசேகர், சரவணன், இளையராஜா, முருகையன், சந்திரமோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT