நாகப்பட்டினம்

விதைப் பந்து விதைக்கும் நிகழ்ச்சி

DIN

சீர்காழி வட்டத்தில் விதைப்பந்து விதைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பூமி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஸ்ரீ கிருஷ்ணா சமூக நல அறக்கட்டளை சார்பில் சீர்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவிரி கரையில் விதைப்பந்து விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அறக்கட்டளைத் தலைவர் ஜி. ரமேஷ் தலைமை வகித்தார். காவிரி ஆற்றங்கரையோரம் மருது, வாகை, பூவரசு உள்ளிட்ட பல்வேறு மரவிதைகள் விதைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் கிராமமக்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT