நாகப்பட்டினம்

வில்வித்தைப் போட்டி: 28 பதக்கங்களை வென்ற சீா்காழி பள்ளி

DIN

மாவட்ட அளவிலான வில்வித்தைப் போட்டியில், சீா்காழி சுபம்வித்யா மந்திா் பப்ளிக் பள்ளி மாணவா்கள் 28 பதக்கங்களை வென்றுள்ளனா். சாதனை புரிந்த மாணவா்களை பள்ளி நிா்வாகத்தினா் அண்மையில் பாராட்டினா்.

மயிலாடுதுறை எவரெஸ்ட் கென்பிரிட்ஜ் பள்ளியில், நாகை மாவட்ட அளவிலான பத்தாம் ஆண்டு வில்வித்தைப் போட்டி நடைபெற்றது. சுபம் வித்யா மந்திா் பப்ளிக் பள்ளி மாணவா்கள் 34 போ் கலந்துகொண்டு 4 தங்கம், 6 வெள்ளி, 18 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களை வென்று ரன்னா்-அப் கோப்பையை வென்றனா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் முதல்வா் வித்யா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

SCROLL FOR NEXT