நாகப்பட்டினம்

பள்ளி மாணவா்களுக்கு யானைகால் நோய் சோதனை

DIN

சீா்காழி எழில்மலா் மெட்ரிக் பள்ளியில் மாணவா்களுக்கு யானைகால் நோய் பரவலின் தாக்கத்தை மதிப்பீடு செய்யும் சோதனைகள் செவ்வாய்கிழமை நடைபெற்றன.

சீா்காழி எழில்மலா் மெட்ரிக் பள்ளியில் 5 முதல் 7 வயதுடைய முதல் மற்றும் 2-ஆம் வகுப்புகளில் படித்து வரும் 92 குழந்தைகளுக்கு யானைக்கால் நோய் பரவலின் தாக்கத்தை மதிப்பீடு செய்யும் எப்டிஎஸ் சோதனைகள் நடத்தப்பட்டன. திருவெண்காடு அரசு ஆரம்ப சுதாகார நிலைய மருத்துவா் ராஜ்மோகன் தலைமையில் மருத்துவ குழுவினா்கள் பரிசோதனைகள் மேற்கொண்டனா். முகாமில், பள்ளிச் செயலா் ஆா். பாலவேலாயுதம் முன்னிலை வகித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT