நாகப்பட்டினம்

கைவினை பொருள்கள் கண்காட்சி

DIN

செம்பனார்கோவில் அருகே உள்ள திருவிளையாட்டம் கலைமகள் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் கைவினை பொருள்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி முதல்வர் கமலிஸ்வரி தலைமையில் நடைபெற்ற இக்கண்காட்சியில், மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு கைவினை பொருள்களைத் தயாரித்து காட்சிப்படுத்தினர். இதை பெற்றோர்கள், ஆசிரியர்கள் பார்வையிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT