நாகப்பட்டினம்

சட்டநாதர் கோயிலில் திருப்பனந்தாள் எஜமான்  சுவாமிகள் வழிபாடு

DIN

சீர்காழி சட்டநாதர் கோயிலில் திருப்பனந்தாள் எஜமான் சுவாமிகள் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.
சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான சட்டநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகிஅம்மன் உடனாகிய பிரம்மபுரீசுவரர் சுவாமி அருள்பாலிக்கிறார். இக்கோயிலுக்கு திருப்பனந்தாள் எஜமான் சுவாமிகள் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 
தொடர்ந்து, மூலவர் பிரம்மபுரீசுவரர், தோணியப்பர், உமா மகேஸ்வரர், சட்டநாதர், திருநிலைநாயகிஅம்மன், திருஞானசம்பந்தர் ஆகிய சுவாமிகளின் சன்னிதிகளில் வழிபாடு
மேற்கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT