நாகப்பட்டினம்

இந்து மக்கள் கட்சி பிரமுகருக்கு சமூக வலைதளங்கள் மூலம் மிரட்டல்: காவல்நிலையத்தில் புகார்

DIN

இந்து மக்கள் கட்சி பிரமுகருக்கு தொலைபேசி மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் அளிக்கப்பட்டது.
சீர்காழி தென்பாதி வ.உ.சி. தெருவில் வசிப்பவர் ஜெ. சுவாமிநாதன்.இவர், இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளராக உள்ளார்.
இவருக்கு முகநூல், தொலைபேசி வாயிலாகவும், கட்செவி அஞ்சலிலும் சிலர் மிரட்டல் விடுத்துப் பேசியும், கருத்துக்களை பதிவிட்டும் வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மிரட்டல் வரும் செல்லிடப்பேசி எண்களை குறிப்பிட்டு, சீர்காழி காவல் நிலையத்தில் அக்கட்சியினர் புகார் அளித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT