நாகப்பட்டினம்

வேலைவாய்ப்பு பயிலரங்கம்

DIN


சீர்காழி பெஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்புப் பயிலரங்கம்  அண்மையில் நடைபெற்றது.
மக்களவை முன்னாள் உறுப்பினர் சுப்ரவேலு சாரதா நினைவு அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் அருட்செல்வம் தலைமை வகித்தார். முனைவர் சிவராமன் போட்டித் தேர்வை எதிர்கொள்ளும் விதம் குறித்து விளக்கினார். அறக்கட்டளை பொருளாளர் கண்ணகி வரவேற்றார். செயலாளர் பெரியார் செல்வம் நன்றிகூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருமுட்டையைப் பாதுகாத்து வைத்த பிரபல நடிகை!

கடனை செலுத்திவிட்டு மனைவியை அழைத்துச் செல்: தனியார் வங்கி அட்டூழியம்

உலகக் கோப்பையில் வேறு மாதிரி விளையாடுவார்: ஹார்திக் பாண்டியாவுக்கு ஆதரவளித்த கவாஸ்கர்!

கனவு, காலம்.. காவ்யா!

போர் நிறுத்தம், பிணைக்கைதிகள் விடுதலை: பிளிங்கன் பயணம் உதவுமா?

SCROLL FOR NEXT