நாகப்பட்டினம்

மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி மும்முரம்

DIN

திருக்கடையூரில் மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
திருக்கடையூர் ஊராட்சிக்கு உள்பட்ட பேருந்து நிறுத்தம் மற்றும் கடைவீதி பகுதியில் மழைநீர் வடிகால் வாய்க்கால் பழுதடைந்து அடைப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல முடியாமல் தேங்கி துர்நாற்றம் வீசியது.
இதைத்தொடர்ந்து, திருக்கடையூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில், பொக்லைன் இயந்திரம் கொண்டு தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஊராட்சி செயலாளர் வெங்கடேஷ்  
உள்ளிட்டோர் பணியைக் கண்காணித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

‘வக்கா வக்கா..’ இந்த முறை சிவப்புக்கானது!

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT