நாகப்பட்டினம்

யோகா விழிப்புணர்வுப் பேரணி

DIN

சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை யோகா விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. 
பேரணிக்கு பள்ளித் தலைமையாசிரியர் அறிவுடைநம்பி தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர்கள் சம்பந்தம், வரதராஜன், சம்பத்குமார், உடற்கல்வி இயக்குநர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை பள்ளிச் செயலர் ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பங்கேற்ற இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. இதில் அரிமா சங்கத் தலைவர் யுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT