நாகப்பட்டினம்

மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு

DIN

வேதாரண்யம் அருகே வெள்ளிக்கிழமை தொலைக்காட்சிப் பெட்டியை நகர்த்தியபோது மின்சாரம் பாய்ந்து இளைஞர்
உயிரிழந்தார்.
நாகக்குடையான் கிராமம் ஜெயா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன்(35). இவர், தனது வீட்டில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியை நகர்த்தியபோது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார். இதையடுத்து, உடனடியாக அவர் மீட்கப்பட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாலமுருகன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, கரியாப்பட்டினம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT