நாகப்பட்டினம்

வைகாசி விசாகம்: சிக்கல் சிங்காரவேலவருக்கு இன்று மகா அபிஷேகம்

DIN

வைகாசி விசாகத்தையொட்டி, சிக்கல் சிங்காரவேலவருக்கு மகா அபிஷேகம் சனிக்கிழமை காலை (மே 18) நடைபெறுகிறது.
சிக்கல் நவநீதேசுவரசுவாமி திருக்கோயிலில் தனிச் சன்னிதி கொண்டு காட்சியளிக்கிறார் சிக்கல் சிங்காரவேலவர். சூரனை அழிக்க இத்தலத்தில் அம்பாள் வேல்நெடுங்கண்ணியிடமிருந்து முருகப் பெருமான் சக்திவேல் பெற்றார் என்பது இத்தலத்து ஐதீகம்.
முருகப் பெருமானின் அவதார நட்சத்திரமாகக் குறிப்பிடப்படும், வைகாசி விசாகம் இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி, வைகாசி விசாக நட்சத்திர நாளான சனிக்கிழமை காலை 11 மணிக்கு சிக்கல் சிங்காரவேலவருக்கு மகா அபிஷேகமும், அதைத் தொடர்ந்து சண்முகார்ச்சனையும் நடைபெறுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT