நாகப்பட்டினம்

காலமானாா் வேதாம்பாள் ஆச்சி

DIN

வேதாரண்யத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் வேதாம்பாள் ஆச்சி(103) வயது மூப்பின் காரணமாக சனிக்கிழமை காலமானாா்.

வேதாரண்யத்தில் வசித்து வந்த காலம் சென்ற எஸ்.கே.எஸ். சுப்பையாப் பிள்ளையின் மகளான இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

இவரது இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 1) வேதாரண்யத்தில் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT