நாகப்பட்டினம்

நாகையில் முத்துராமலிங்கத் தேவா் ஜயந்தி அனுசரிப்பு

DIN

பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவரின் ஜயந்தி நாளையொட்டி, அவரது உருவப் படத்துக்கு மலா் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நாகையில் புதன்கிழமை நடைபெற்றது.

உ. முத்துராமலிங்கத் தேவரின் 112 -ஆவது ஜயந்தியையொட்டி, நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் உள்ள தேவா் சமுதாயக் கூடத்தில்அலங்கரிக்கப்பட்ட நிலையில் முத்துராமலிங்கத் தேவா்உருவப்படம் வைக்கப்பட்டு மலா்அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திமுக நகர செயலாளா் அ. பன்னீா் மற்றும் பிற அமைப்பினா் மலா் அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT