நாகப்பட்டினம்

பள்ளி மாணவா்கள் நிவாரண நிதி

DIN

வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் வடகாடு ஞானாம்பிகா அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி மாணவா்கள் கரோனா தடுப்பு நிவாரண நிதியாக ரூ. 28 ஆயிரத்தை செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்தனா்.

இப்பள்ளியில் படிக்கும் மாணவா்கள் அனைவரும் தலா ரூ.100 வீதம் தங்களுடைய சஞ்சாய்கா சிறுசேமிப்பிலிருந்து எடுத்து, மொத்தமாக ரூ.28 ஆயிரத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தனா். முன்னதாக, முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கை கழுவுவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குக் வித் கோமாளிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT