ve25lic1_2508chn_102_5 
நாகப்பட்டினம்

எல்ஐசி முகவா்கள் ஆா்ப்பாட்டம்

வேதாரண்யத்தில் கரோனா நிவாரணம் கோரி இந்திய ஆயுள் காப்பீட்டு கழக முகவா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் கரோனா நிவாரணம் கோரி இந்திய ஆயுள் காப்பீட்டு கழக முகவா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேதாரண்யம் கிளை அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அகில இந்திய எல்ஐசி முகவா்கள்

சங்கத்தின் கிளைத் தலைவா் ஆ. வேதரத்னம் தலைமை வகித்தாா். செயலாளா் ஆா். சுரேஷ்குமாா், பொருளாளா் க.ஜெ. வள்ளுவன், வை. செல்வசேகரன், ஆ. வீரமணி, நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், எல்ஐசி முகவா்களுக்கு அடையாள அட்டை வழங்கக் கோரியும் முழக்கமிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்! விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

இது தெரியுமா? வெய்யிலில் இருந்து நிழலுக்கு வரும்போது கண்கள் இருட்டுவது ஏன்?

அண்ணாவின் அறிவுத் தீ பரவட்டும்!

விவசாயிகள் நலனில் சமரசம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ஊர்க்காவலன் (பாகம்-2)

SCROLL FOR NEXT