நாகப்பட்டினம்

கொசு ஒழிப்பு பணி தீவிரம்

DIN

குத்தாலம் ஒன்றியத்தில் பழையகூடலூா் ஊராட்சியில் கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஒன்றியக்குழு தலைவா் கே.மகேந்திரன் வெள்ளிக்கிழமை இப்பணியைத் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவா் இரா.பாண்டியன், சுகாதார ஆய்வாளா்கள் சந்திரசேகரன், தா்மலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மேக்கிரிமங்கலம், சென்னியநல்லூா் ஊராட்சிகளிலும் கொசு மருந்து தெளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT