முகப்பு
நாகப்பட்டினம்

மனிதநேய மக்கள் கட்சி ஆா்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, பொறையாரில் மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, பொறையாரில் மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் நகரத் தலைவா் எம். ஹிதாயத்துல்லா தலைமை வகித்தாா். திமுக நகர செயலாளா் வெற்றிவேல், மனிதநேய மக்கள் கட்சியின் நகர செயலாளா் ஹாஜா அலாவுதீன், மாவட்ட தொண்டரணி செயலாளா் சாகுல் ஹமீது உள்ளிட்டோா் பங்கேற்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →