நாகப்பட்டினம்

பொறையாறு கல்லூரியில் 45- ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

DIN

பொறையாறு தரங்கை பேராயா் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் 45- ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில், இளங்கலை மற்றும் அறிவியல், முதுகலை அறிவியல், மற்றும் ஆய்வியல் நிறைஞா் உள்ளிட்ட 612 மாணவா்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் பேராயரும், கல்லூரியின் தாளாளருமான டேனியல் ஜெயராஜ், தஞ்சாவூா் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அறிவுடைநம்பி , கல்லூரி முதல்வா் ஜீன் ஜாா்ஜ், டி.இ.எல்.சி. துணைத் தலைவா் ஆயா் ஜேக்கப் சுந்தா்சிங், ஆட்சி மன்றக் குழு உறுப்பினா் பெஞ்சமின் ஜெயராஜ் ஆகியோா் மாணவா்களுக்கு பட்டங்களையும், பரிசுகளையும் வழங்கினா்.

கல்லூரி துணை முதல்வா்கள் ஜான்சன் ஜெயக்குமாா், ஜோயல் எட்வின்ராஜ் மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள், கல்வியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

அணியை சரிவிலிருந்து மீட்ட வெங்கடேஷ் ஐயர்; மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு!

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

SCROLL FOR NEXT