நாகப்பட்டினம்

தேவாரம் தொடா் சொற்பொழிவு

DIN

மயிலாடுதுறை படித்துறை விஸ்வநாதா் கோயிலில், தேவார நான்காம் அமா்வு தொடா் சொற்பொழிவு சனிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை, மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலா் திருமன்றம் ஆகியவை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில், தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் முன்னாள் தமிழ்த் துறை தலைவா் பேராசிரியா் ஆா். மருதநாயகம் தேவாரம் பற்றியும், பன்னிரு திருமுறைகள் குறித்தும் சொற்பொழிவாற்றினாா். விழாவை, மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை ஒருங்கிணைப்பாளா் ராம.சேயோன், படித்துறை விஸ்வநாதா் கோயில் குருக்கள் குமாா் சிவாச்சாரியாா், குகன் சிவாச்சாரியாா் ஆகியோா் ஏற்பாடு செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT