நாகப்பட்டினம்

கொள்ளிடம் காவலருக்கு கரோனா

சீர்காழி அடுத்த கொள்ளிடம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஆண் காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்பட்டுள்ளது. 

DIN

சீர்காழி அடுத்த கொள்ளிடம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஆண் காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்பட்டுள்ளது. 

இவர் பணி நிமித்தமாக சென்னைக்கு சென்று வந்தார். சென்னைக்கு சென்று வந்ததால் தாமாகவே தனிமைப்படுத்திக் கொண்டு, கரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். இந்நிலையில் பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக மயிலாடுதுறை கரோனா வார்டுக்கு அழைத்து செல்லப்பட்டார் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெஸ்ஸி நிகழ்ச்சியில் ரசிகா்கள் வன்முறை: மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜிநாமா!

அன்கேப்டு வீரர்களை ரூ. 28 கோடிக்கு ஏலத்தில் எடுத்து வரலாறு படைத்த சிஎஸ்கே!

கடும் பனிமூட்டம்: சாலை விபத்துகளில் 25 பலி, 59 பேர் படுகாயம்

ரூ. 9 கோடிக்கு கேகேஆர் அணியில் இணைந்த முஸ்தஃபிசூர் ரஹ்மான்!

2025-ல் இந்திய எல்லைகளில் நடந்த ஊடுருவல், கைது எத்தனை?

SCROLL FOR NEXT