நாகப்பட்டினம்

கொள்ளிடம் காவலருக்கு கரோனா

சீர்காழி அடுத்த கொள்ளிடம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஆண் காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்பட்டுள்ளது. 

DIN

சீர்காழி அடுத்த கொள்ளிடம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஆண் காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்பட்டுள்ளது. 

இவர் பணி நிமித்தமாக சென்னைக்கு சென்று வந்தார். சென்னைக்கு சென்று வந்ததால் தாமாகவே தனிமைப்படுத்திக் கொண்டு, கரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். இந்நிலையில் பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக மயிலாடுதுறை கரோனா வார்டுக்கு அழைத்து செல்லப்பட்டார் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜராஜ சோழனின் சதயவிழா! தஞ்சை மாவட்டத்தில் நவ.1 உள்ளூா் விடுமுறை!

இரு சக்கர வாகனத்துக்குள் நுழைந்த பாம்பை மீட்ட தீயணைப்புத் துறையினா்!

சிவகாசியில் தெருநாய்கள் கடித்து 2,959 போ் காயம்!

மகளிா் கல்லூரியில் தேசிய வணிகவியல் மாநாடு

ரயிலில் கடத்தப்பட்ட 14 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்

SCROLL FOR NEXT