நாகப்பட்டினம்

வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் வீடு வீடாக பரிசோதனை

நாகப்பட்டினம் மாவட்டம், வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் பொதுமக்களுக்கு  உடல் வெப்பநிலை பரிசோதனையும், இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு கண்டறியும் பரிசோதனையும்

DIN

நாகப்பட்டினம் மாவட்டம், வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் பொதுமக்களுக்கு  உடல் வெப்பநிலை பரிசோதனையும், இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு கண்டறியும் பரிசோதனையும் வீடு வீடாக நடைபெறுகிறது. 

தனியார் பங்களிப்புடன் நடைபெறும் இத்திட்டத்தை செயல் அலுவலர் கு.குகன் தொடங்கி வைத்தார். வைத்தீஸ்வரன்கோயில் கோயில் மேலவீதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர்  நடராஜன் பரிசோதனைக் கருவிகளை நன்கொடையாக அளித்திருந்தார்.

அதன்படி வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் வீடு, வீடாக முன்னெச்சரிக்கையாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் அபிஷேக் சர்மா..! இஷான், பிரெவிஸ், ஃபர்ஹான் முன்னேற்றம்!

நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு!

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

SCROLL FOR NEXT