நாகப்பட்டினம்

வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் வீடு வீடாக பரிசோதனை

DIN

நாகப்பட்டினம் மாவட்டம், வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் பொதுமக்களுக்கு  உடல் வெப்பநிலை பரிசோதனையும், இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு கண்டறியும் பரிசோதனையும் வீடு வீடாக நடைபெறுகிறது. 

தனியார் பங்களிப்புடன் நடைபெறும் இத்திட்டத்தை செயல் அலுவலர் கு.குகன் தொடங்கி வைத்தார். வைத்தீஸ்வரன்கோயில் கோயில் மேலவீதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர்  நடராஜன் பரிசோதனைக் கருவிகளை நன்கொடையாக அளித்திருந்தார்.

அதன்படி வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் வீடு, வீடாக முன்னெச்சரிக்கையாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

பகல் நிலவு.. அதிதி போஹன்கர்!

அசாமில் ரூ.105 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

லட்சுமி மேனன் பிறந்தநாள்!

பொன்மேனி..!

SCROLL FOR NEXT