நாகப்பட்டினம்

கோமளவல்லி அம்மன் கோயிலில் ஊஞ்சல் உத்ஸவம்

DIN

சீா்காழி தோ் கீழ வீதியில் உள்ள கோமளவல்லி அம்மன் கோயிலில் ஊஞ்சல் உத்ஸவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் 81-ஆம் ஆண்டு காளியாட்டம், தீமிதி உத்ஸவம் ஆகியன கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்தன. விழாவின் 11-ஆம் நாள் நிகழ்வாக ஊஞ்சல் உத்ஸவம் நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் அம்மன் எழுந்தருளி சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலாளா் சுவாமிநாதன், வீரபாலு, கட்டபொம்மன் இளைஞா் நற்பணி மன்றத்தினா், பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

SCROLL FOR NEXT