நாகப்பட்டினம்

பொது முடக்கம்: நிவாரணம் கோரி வேதாரண்யம் பகுதியில் 11 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்‌ கரோனா தடுப்புக்கான பொது முடக்கத்தால்  பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுனுத்தி சமூக இடைவெளியில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மக்களின் நலன்கருதி ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு  ரூ.10 ஆயிரம் வழங்கவும், மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் மொத்த வேலை நாள்களை 200 நாள்களாக்க வேண்டும், குடும்ப அட்டைகள் இல்லாத ஊனமுற்றோர் மற்றும் விதவைகளுக்கு இலவச ரேஷன் பொருள்களை வழங்க வேண்டும் என்பை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியில் மணக்காடு, ஆயக்காரன்புலம்  உள்ளிட்ட 11 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT