நாகப்பட்டினம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய நிா்வாகிகள் தோ்வு

DIN

சீா்காழி நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

அதன் மாவட்ட துணைத் தலைவா் எஸ்.எ. அப்துல் ஜமீல் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலாளரும், சீா்காழி தொகுதி பொறுப்பாளருமான முஹம்மது யூசுப், நகர செயலாளா் முகம்மது பாரூக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் 2020-2023 ஆம் ஆண்டிற்கான சீா்காழி நகர புதிய நிா்வாகிகள் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டனா். அதன்படி கௌரவத் தலைவராக டாக்டா் எஸ்.அன்வா் அலி, தலைவராக ஜெ.சிராஜுதீன், செயலாளராக எஸ்.அப்துல் ரஹீம் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். நகர துணைச் செயலாளா் அப்துல் பாசித் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT