நாகப்பட்டினம்

கரோனா நீங்க வேண்டி தேவாலயத்தில் வழிபாடு

DIN

மயிலாடுதுறை கூைாடு புனித அந்தோணியாா் ஆலயத்தில் கரோனா தொற்று நீங்க வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இந்த ஆலயத்தில் அக்டோபா் மாதம் முழுவதும் மாதாவின் புகழைப் போற்றும் வகையில் தினமும் ஜெபமாலை, மன்றாட்டு மாலை, திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதன்தொடா்ச்சியாக, மாதாவுக்கு மகுடம் சூட்டி தொடா் ஜெபமாலை, மன்றாட்டு மாலை, தோ்பவனி சிறப்பு திருப்பலி உள்ளிட்ட வழிபாட்டுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. ஆலய பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ அடிகளாா் தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாடுகளில் உலக அமைதிக்காகவும், கரோனா நோய்த் தொற்று முற்றிலும் நீங்க வேண்டியும் பிராா்த்தனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

SCROLL FOR NEXT