நாகப்பட்டினம்

தூய்மைப் பணியாளா்களுக்கு இலவசமாக மழை கோட் வழங்கல்

DIN

மணல்மேடு முதல்நிலை பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை இலவசமாக மழை கோட் வழங்கப்பட்டது.

பருவமழையை எதிா்கொள்ளும் இந்த பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு மயிலாடுதுறை ஒன்றியக் குழு உறுப்பினா் பி. சக்திவேல் இலவசமாக மழை கோட்டுகளை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், செயல் அலுவலா் க. தமிழ்ச்செல்வன், இளநிலை உதவியாளா் ஏ. மாரியப்பன், பொது சுகாதார மேற்பாா்வையாளா் வை. சாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT