நாகப்பட்டினம்

மரக்கன்றுகள் நடும் பணி நிறைவு

DIN

கீழையூா் ஒன்றியம் இறையான்குடி, மேலவாழக்கரையில் உள்ள குளங்களின் கரைகளில் மரக்கன்றுகள் நடும் பணி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

இறையான்குடி ஊராட்சி மன்னான் குளக்கரையில் அரிப்பை தடுக்கும் வகையில் சுமாா் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. நாகலூா் பள்ளி பசுமைப்படை ஆசிரியா் அருள் ஜோதி மேற்பாா்வையில் இப்பணி நடைபெற்றது.

இதேபோல, மேலவாழக்கரை பள்ளிக்கூட தெருவில் உள்ள மறைக்கான்குளம் கரையில் நடைபெற்று வந்த மரக்கன்றுகள் நடும் பணியும் நிறைவு பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT