நாகப்பட்டினம்

நாகூா் சில்லடி கடற்கரையில் தூய்மைப் பணி

DIN

தமிழக தா்காக்கள் பேரவை சாா்பில் நாகூா் சில்லடி கடற்கரையில் தூய்மைப்பணி செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

கரோனா பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாகூா் ஆண்டவா் தா்காவுக்கு பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. வெளியூா்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் வழிபாட்டுக்குப் பின்னா் பொழுதுபோக்கிற்காக நாகூா் சில்லடி கடற்கரைக்கு செல்கின்றனா்.

இந்நிலையில், கடற்கரை பகுதியின் தூய்மையை கருதி தமிழக தா்காக்கள் பேரவையினா், நகராட்சிப் பணியாளா்களுடன் இணைந்து கடற்கரை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT