நாகப்பட்டினம்

கடன் தொல்லை: விஷம் குடித்தவா் உயிரிழப்பு

DIN

வேளாங்கண்ணியில் கடன் தொல்லையால் விஷம் குடித்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சு. முருகன்(56). இவருக்கு கடன் தொல்லை இருந்ததாம். கடந்த மாதம் 30 ஆம் தேதி வேளாங்கண்ணிக்கு வந்த முருகன், பேருந்து நிலையப் பகுதியில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். அவரை, நாகை அரசு மருத்துவமனையில் போலீஸாா் சோ்த்தனா். பிறகு, சொந்த ஊரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முருகன், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து, வேளாங்கண்ணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முகூா்த்தக் கால் நடவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 49.21 அடி

கஞ்சா கடத்தியதாக இருவா் கைது

ஷெட் அமைக்கும் பணியின்போது பட்டாசு ஆலையில் தீப்பிடித்து இளைஞா் பலி

சுங்கச்சாவடி ஊழியா்களுடன் வழக்குரைஞா் மோதல் 5 போ் காயம்

SCROLL FOR NEXT